அழைப்பது சிவம்

புத்தகத்தின் பெயர்: அழைப்பது சிவம்
வேலூர் மாவட்ட சிவாலயங்கள்
ஆசிரியர் பெயர்: ஈசநேசன் மகஸ்ரீ
பதிப்பகம் (பிராண்ட்) : சியாமளா பதிப்பகம், சென்னை.
மொத்த பக்ககங்கள்: 160
எடை: 136 gram
பதிப்பு: 2012

  • Free Delivery

    Orders over 1000

  • Secure Payment

    100% Secure Payment

    80.00

    வரலாற்றுச் சிறப்புமிக்க வேலூர் மாவட்டம், பல்வேறு ஆன்மிக தலங்களுக்கு பெயர் பெற்றது. இது, தமிழ்நாடு மற்றும் ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களுக்கு இடையேயான முக்கிய போக்குவரத்திற்கான மையமாகவும் உள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள சிவாலயங்களை தரிசித்து அழகுற தொகுத்து வழங்கியுள்ளார் நூல் ஆசிரியர் `ஈசநேசன் மகஸ்ரீ’.
    ஆன்மிக அன்பர்கள் சிவாலய தரிசனம் செல்ல வழிகாட்டும் சிறந்த நூல்.

      Customer Reviews

      1-5 of 1 review

      • kumar

        I love it

        August 20, 2020

      Write a Review

      Your email address will not be published. Required fields are marked *