பரம்பொருள் என்பது பரிபூரணமான ஒருவஸ்து. அந்தப் பரிபூரணத்தின் ஒவ்வொரு துண்டுகளும் துகள்களும் பரிபூரணமானவை.
அதைப் போலவே பல்வேறு சமய இறை வடிவங்களும், தத்துவங்களும் பரிபூரணத்திலிருந்து வந்தவை
பராசக்தியையும், கண்ண பெருமாளையும் அதிகம் பாடிய பாரதி – ஏறக் குறைய 100 இடங்களில் சிவபெருமானைக் குறிப்பிட்டு பாடியுள்ளார். அதை விரிவாக இந்த நூலில் ஆசிரியர் எடுத்துக் கூறுகிறார்.
பாரதியும் பரமசிவனும்
புத்தகத்தின் பெயர்: பாரதியும் பரமசிவனும்
சிவபெருமான் குறித்து பாரதியார் பாடிய பாடல்கள்
ஆசிரியர் பெயர்: எதிரொலி விசுவநாதன்
பதிப்பகம் ( பிராண்ட்) : சியாமளா பதிப்பகம், சென்னை.
மொத்த பக்ககங்கள்: 112
எடை: 116 gram
பதிப்பு: 2014
₹60.00
| book-author | |
|---|---|
| format |











aslam
Interesting